நிருத்ய நர்த்தனாலயா நடனப்பள்ளி மாணவி அஷ்வினியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை

20 Jan, 2024 | 06:37 PM
image

நிருத்ய நர்த்தனாலயா நடனப்பள்ளியின் இயக்குநர் ஸ்ரீமதி சாந்தி கணேசராஜாவின் மாணவியும் கிஷோர் - ஜெசிந்தா தம்பதியரின் புதல்வியுமான அஷ்வினியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 5.30 மணிக்கு கொள்ளுப்பிட்டி, பிஷப் கல்லூரி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சர்வதேச லியோ கழகத்தின் முன்னாள் ஆளுநரும் தொழிலதிபருமான கே.ஆர்.ரவீந்திரன், கெளரவ விருந்தினர்களாக திருகோணமலை ஆயர் கலாநிதி சீ.நோயல் இம்மானுவேல், நாட்டிய கலா மந்திர் நடனப்பள்ளியின் இயக்குநர் ‘கலாசூரி’ ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57
news-image

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்...

2025-01-12 16:27:10