இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்ளூரில் நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டமான நேற்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிடியெடுப்பொன்றை தவற விட்டதற்காக விராட் கோஹ்லி ஜடேஜாவை நோக்கி கோபமாக பேச, ஜேடேஜா பதிலுக்கு ஏதோ ஒன்றை கூறி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை நடைபெற்றுவருகின்ற இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி 102 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழ்ந்துள்ளது.
ஆஸி அணி முதலாவது இன்னிங்ஸில் 276 ஓட்டங்களை பெற்றதுடன், இந்திய அணி 189 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM