மின்சார கட்டணத்தின் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீரிமானித்துள்ளது.
மின்சார கட்டணத்தின் திருத்தம் தொடர்பான கோரிக்கை இலங்கை மின்சார சபை மூலம் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் மின்சார கட்டணத்தின் திருத்தம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து மின் கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை 100 வீதத்தில் குறைக்க எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வை குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீர் , மின்சார பாவணை அதிகரித்துள்ளமையால் இலங்கை மின்சார சபை இலாபத்தை பெற்றுள்ளதால் அதன் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என மக்கள் மற்றும் நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM