பல பகுதிகளில் காற்றின் தரம் இயல்பு நிலைக்கு திரும்புமாம் !

Published By: Digital Desk 3

18 Jan, 2024 | 01:41 PM
image

நாட்டின் பல பகுதிகளில் குறைவடைந்திருந்த காற்றின் தரம்  இன்று வியாழக்கிழமை (18)  வழமைக்கு திரும்பும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம்  குறைந்து காணப்பட்டது.

புதன்கிழமை (17) கொழும்பில்  காற்றின் தரச்சுட்டெண் 100ஐ கடந்தது. மற்றைய பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 50க்கும் 100க்கும் இடையில் இருந்தது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார். 

திங்கட்கிழமை (15) பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டையைச் சூழவுள்ள காற்றின் தரச் சுட்டெண் 105 ஆகவும், யாழ்ப்பாணத்தில் 100 ஆகவும் பதிவாகியிருந்தது.

சர்வதேச காற்றுத் தரக் குறியீட்டின்படி காற்றின் தரக்குறியீடு 100ஐ கடப்பது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00