காக்கைதீவு கரையோரப் பூங்கா முகாமைத்துவ சங்கம் நடத்தும் பொங்கல் விழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
15 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு காக்கைதீவு திறந்தவெளி அரங்கில் பொங்கல் விழா இடம்பெறவுள்ளது.
அன்றையதினம் பொங்கல் பொங்கப்பட்டு அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
காக்கைதீவு கரையோர பூங்கா முகாமைத்துவச் சங்கம் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM