காக்கைதீவு கரையோர பூங்கா முகாமைத்துவ சங்கத்தின் பொங்கல் விழா

11 Jan, 2024 | 06:16 PM
image

காக்கைதீவு கரையோரப் பூங்கா முகாமைத்துவ சங்கம் நடத்தும் பொங்கல் விழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

15 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு காக்கைதீவு திறந்தவெளி அரங்கில் பொங்கல் விழா இடம்பெறவுள்ளது. 

அன்றையதினம் பொங்கல் பொங்கப்பட்டு அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

காக்கைதீவு கரையோர பூங்கா முகாமைத்துவச் சங்கம் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09