தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமான மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆடு ஜீவிதம்' ( தி கோட் லைஃப்) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.
தேசிய விருது பெற்ற இயக்குநரான பிளெஸ்சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆடு ஜீவிதம்' ( தி கோட் லைஃப்) . இதில் பிருத்விராஜ் சுகுமாறன், அமலாபால், ஜிம்மி ஜிம்-லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப் புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
பாலைவனப் பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் மனிதர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இத்திரைப்படத்தை விசுவல் ரொமான்ஸ் இமேஜ் மேக்கர்ஸ், ஜெட் மீடியா புரொடக்ஷன் மற்றும் அல்டா குளோபல் மீடியா ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமான மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆடு ஜீவிதம்' ( தி கோட் லைஃப்) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.
தேசிய விருது பெற்ற இயக்குநரான பிளெஸ்சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆடு ஜீவிதம்' ( தி கோட் லைஃப்) . இதில் பிருத்விராஜ் சுகுமாறன், அமலாபால், ஜிம்மி ஜிம்-லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப் புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
பாலைவனப் பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் மனிதர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இத்திரைப்படத்தை விசுவல் ரொமான்ஸ் இமேஜ் மேக்கர்ஸ், ஜெட் மீடியா புரொடக்ஷன் மற்றும் அல்டா குளோபல் மீடியா ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் பிருத்விராஜின் வயதான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM