தெதுறு ஓயாவில் விழுந்த முச்சக்கரவண்டி : இருவரை காணவில்லை

Published By: Ponmalar

04 Mar, 2017 | 09:39 AM
image

வெல்லாவ - லுனுகந்தவெல்ல தெதுறு ஓயாவில் முச்சக்கரவண்டியொன்று விழுந்ததில் இருவரை காணவில்லை.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணமல் போயுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரையும் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகி தெதுறு ஓயாவில் விழுந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38