நீதிபதிக்கு சுகயீனம்: டயானா கமகேயின் மனு விசாரணை ஒத்திவைப்பு!

10 Jan, 2024 | 12:51 PM
image

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை நீக்க மேற்கொண்ட   தீர்மானத்தை இரத்துச் செய்து உத்தரவிடக்கோரி இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (10) நடைபெறவிருந்தது.

இந்நிலையில் நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க சுகயீனமடைந்துள்ளதால்   மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம்  இன்று தீர்மானித்துள்ளது.

இதன்படி, மனு மீதான விசாரணையை பெப்ரவரி 9ஆம் திக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் முடிவு செய்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி....

2025-03-15 18:52:01
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26
news-image

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-03-15 16:29:09
news-image

கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-03-15 16:18:54