வத்தளை ஹேக்கித்த ஸ்ரீ சபரிகிரீசன் ஐயப்பன் சுவாமி தேவஸ்தானத்தின் 24 ஆவது மகரஜோதி பெருவிழாவில் கருப்பண்ணசாமி பூஜை கடந்த சனிக்கிழமை (06) மாலை நடைபெற்றது.
நிகழ்வில் ஆலய நிர்வாக சபை கௌரவ காப்பாளர்கள் பதவியேற்பு வைபவபிரமாணமும் நிகழ்வும் வத்தளை முக்கிய பிரமுகர்களும், ஐயப்பன் பக்தர்களும் பூஜையில் கலந்து கொண்டனர்.
ஐயப்ப சாமிமார்களின் பக்திப்பூர்வமான பஜனையுடன், சுவாமி ஐயப்ப பெருமானுக்கும் கருப்பண்ணசாமிக்கு விஷேட பலகார மடைபடையலும் ஆராதனைகளும் நடைபெற்றுது.
படம் - எஸ்.எம். சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM