இவ்வருடத்தின் ஜனவரி முதல் வாரத்தில் 2316 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் யாழ். மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 427 டெங்கு நோயாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 473 டெங்கு நோயார்களும் பதிவாகியுள்ளனர் .
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கு கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் 6865 பிரதேசங்கள் பரிசோதிக்கப்பட்டு டெங்கு நுளம்புகள் பெருகும் 462 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
346 பிரதேசங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் 48 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மழையுடனான வானிலை காரணமாகவே டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM