ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்டின் கேகாலை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்!

Published By: Vishnu

08 Jan, 2024 | 11:55 AM
image

கேகாலை, பண்டாரவத்தையில் உள்ள தனது வீட்டில் பல்வேறு துப்பாக்கி ரவைகள் மற்றும் துப்பாக்கி பாகங்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை விசேட பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.

ஆமி சம்பத் என்ற குற்றவாளியின் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவலின் பிரகாரம், கேகாலை விசேட பொலிஸ் குழுவினர் அந்த வீட்டைச் சோதனையிட்டதில் துப்பாக்கி உதிரிப்பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

22mm தோட்டாக்கள், T56 தோட்டாக்கள்,  9mm பிஸ்டல் தோட்டாக்கள், நாட்டுத் தயாரிப்பான துப்பாக்கிகளின் பாகங்கள், கைத்துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் வாள் என்பன கைப்பற்றப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட...

2025-03-25 18:53:59
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04