கேகாலை, பண்டாரவத்தையில் உள்ள தனது வீட்டில் பல்வேறு துப்பாக்கி ரவைகள் மற்றும் துப்பாக்கி பாகங்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை விசேட பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
ஆமி சம்பத் என்ற குற்றவாளியின் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவலின் பிரகாரம், கேகாலை விசேட பொலிஸ் குழுவினர் அந்த வீட்டைச் சோதனையிட்டதில் துப்பாக்கி உதிரிப்பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
22mm தோட்டாக்கள், T56 தோட்டாக்கள், 9mm பிஸ்டல் தோட்டாக்கள், நாட்டுத் தயாரிப்பான துப்பாக்கிகளின் பாகங்கள், கைத்துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் வாள் என்பன கைப்பற்றப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM