எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றத்தில்!

08 Jan, 2024 | 05:15 PM
image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர்  நீதிமன்ற வளாகத்துக்கு இன்று (08) காலை சென்றுள்ளார்.

வழக்கு ஒன்று தொடர்பான விசாரணையைக் காண்பதற்காகவே அவர் உயர்நீதிமன்றம் சென்றதாகத்  தெரிவிக்கப்படுகிறது.   

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றில் பார்வையிடுவதற்காக அவர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார்.

இதேவேளை, தற்போதைய மின் கட்டணத்தை குறைக்க உத்தரவிடுமாறு கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமைகள்  மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:07:14
news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05
news-image

தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள...

2025-03-26 16:51:57
news-image

'எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என...

2025-03-26 17:10:10
news-image

பமுனுகமவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-26 16:40:53
news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:39:09
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை...

2025-03-26 16:48:26
news-image

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற...

2025-03-26 16:45:08