பண்டாரவளை பிரதேசத்தில் நியுமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த யுவதியின் சடலம் தோண்டப்பட்டு நிர்வாண நிலையில் காணப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ராஷ்மிகா நதிஷானி என்ற 25 வயது பெண்ணாவார்.
இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நியுமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (7) உயிரிழந்த பெண்ணின் சடலம் புதைக்கப்பட்ட மயானத்துக்கு சென்ற தந்தை தனது மகளின் சடலம் தோண்டப்பட்டு நிர்வாண நிலையில் வெளியேற்றப்பட்டிருப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து இவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM