நிர்மலாஞ்சலி நடனப்பள்ளி மாணவியர் இருவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை

06 Jan, 2024 | 08:30 PM
image

நிர்மலாஞ்சலி நடனப்பள்ளியின் இயக்குநரும் நடனக் கலைஞருமான நிர்மலா ஜோனின் மாணவியரும் திரு.திருமதி. கிரேடியன் பெர்னாண்டோ தம்பதியரின் புதல்விகளுமான நிச்சேல் பெர்னாண்டோ, செனெல் பெர்னாண்டோ ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 5.30 மணிக்கு கொழும்பு பிஷப்ஸ் கல்லூரி அரங்கில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்வுக்கு வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சசிகலா பிரேமவர்தன பிரதம விருந்தினராக வருகை தரவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57