இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 5 இந்திய மீனவர்கள் கைது

Published By: Priyatharshan

03 Mar, 2017 | 01:55 PM
image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மன்னாருக்கு தென்கிழக்குப் பகுதியில் குறித்த 5 இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இலங்கை கடற்படையினர் அவர்களை கைதுசெய்ததுடன் அவர்கள் பயணித்த மீன்பிடிப்படகையும் கைப்பற்றினர்.

கைதுசெய்த 5 இந்திய மீனவர்களையும் படகையும் மன்னார் மாவட்ட மீன்பிடித்துறை அதிகாரியிடம் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47