கடவத்தையில் இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Published By: Digital Desk 3

06 Jan, 2024 | 11:36 AM
image

இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கடவத்தை பொலிஸார் ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடவத்தை, வெபட பிரதேசத்தில் நேற்று (05)  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 13 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பின்னர், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 2022 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி  கடவத்தை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இவரே உதவியதாகத் தெரியவந்துள்ளது.

வெபட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே கிழக்கு மாகாணம்...

2025-04-18 09:08:04
news-image

வவுணதீவில் வாள் வெட்டு தாக்குல் ;...

2025-04-18 09:42:38
news-image

அத்துருகிரியவில் 50 தோட்டாக்கள் கைப்பற்றல்

2025-04-18 09:30:00
news-image

ஓட்டமாவடி - மீராவோடை ஆற்றிலிருந்து சடலம்...

2025-04-18 09:00:43
news-image

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி...

2025-04-18 07:50:10
news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

உணவருந்தச் சென்றவர்கள் மீது காலியிலுள்ள ஹோட்டல்...

2025-04-18 07:23:41
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01