வெலிகமவில் சுட்டுக் கொல்லப்பட்ட சப் இன்பெக்டரின் குடும்பத்துக்கு நிதியுதவி !

Published By: Vishnu

05 Jan, 2024 | 12:31 PM
image

வெலிகமவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது சுட்டுக்கொல்லப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய சப் இன்ஸ்பெக்டர் உபுல் சமிந்த குமாரவுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2.5 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் 1.7 மில்லியன் ரூபாவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் 1.7 மில்லியன் ரூபாவும் பொலிஸ் திணைக்களத்திலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தப்பட்டமையும் தெரிந்ததே.  

சோதனையின்போது மற்றொரு பொலிஸ் குழுவால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31