bestweb

வெலிகமவில் சுட்டுக் கொல்லப்பட்ட சப் இன்பெக்டரின் குடும்பத்துக்கு நிதியுதவி !

Published By: Vishnu

05 Jan, 2024 | 12:31 PM
image

வெலிகமவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது சுட்டுக்கொல்லப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய சப் இன்ஸ்பெக்டர் உபுல் சமிந்த குமாரவுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2.5 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் 1.7 மில்லியன் ரூபாவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் 1.7 மில்லியன் ரூபாவும் பொலிஸ் திணைக்களத்திலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தப்பட்டமையும் தெரிந்ததே.  

சோதனையின்போது மற்றொரு பொலிஸ் குழுவால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16