திருகோணமலையில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை தனியாருக்கு பயன்படுத்த கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த மோட்டார் சைக்கிளை தனியாருக்கு செலுத்திச்செல்ல கொடுத்து இவர் மோட்டார் சைக்கிளின் பின் புறத்தில் அமர்ந்து பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அனுமதியின்றி மது போதையில் இவ்வாறு செயற்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM