போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - மின்சார சபை

Published By: Vishnu

04 Jan, 2024 | 09:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்சார சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு சட்டமூலத்தை மீளப்பெற வேண்டிய தேவை கிடையாது என மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நொயல் பியன்த தெரிவித்தார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு எதிராக மின்சார சேவை சங்கத்தினர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும், மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என இவர்கள் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள். தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். வர்த்தமானி மற்றும் சுற்றறிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை மின்சார சபையின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை...

2025-01-20 16:47:30
news-image

06 கோடியே 63 இலட்சம் ரூபா...

2025-01-20 15:55:37
news-image

அம்பாறையில் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள்...

2025-01-20 15:50:47
news-image

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக...

2025-01-20 15:44:31
news-image

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் வெடிப்புச்...

2025-01-20 15:22:49
news-image

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை...

2025-01-20 15:23:27
news-image

பெண்கள் பொதுத் துறைகளில் ஈடுபடுவதும் ஆண்கள்...

2025-01-20 15:47:33