இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கான விசேட சரக்கு (பொருட்கள்) வரியை ஒரு ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் அரிசி கிலோ ஒன்றுக்கு 65 ரூபாவாக இருந்த இந்த வரியானது ஒரு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 2ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு நிதியமைச்சு வரியை குறைத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM