கைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்த விசேட பொலிஸாரின் பாதுகாப்பு

03 Mar, 2017 | 09:35 AM
image

உயிர் அச்சுறுத்தல் உள்ள கைதிகளை சிறைச்சாலைகளிருந்து நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது, விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்க கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட கைதிகளை எதிர்வரும் காலங்களில் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் போது அதிரடிப்படையினரின் உதவி நாடப்படும் என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 7ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04