உயிர் அச்சுறுத்தல் உள்ள கைதிகளை சிறைச்சாலைகளிருந்து நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது, விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்க கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட கைதிகளை எதிர்வரும் காலங்களில் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் போது அதிரடிப்படையினரின் உதவி நாடப்படும் என தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 7ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM