மின்சார துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை - வசந்த சமரசிங்க

Published By: Vishnu

03 Jan, 2024 | 09:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மின்சாரத்துறை மறுசீரமைப்பு செய்வதை வரவேற்கிறோம். ஆனால் மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாங்கம் மின்சார சபையை தனியார் மயமாக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது.

தனியார்மயமாக்கல் பிரச்சினைக்கு தீர்வு அல்ல என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். 

மின்சாரத்துறையில் தற்போதும் பாரியளவில் மாபியாக்கள்  இடம்பெற்று வருகின்றன. அத்துடன் வலுசக்தி நாட்டுக்கு மிகவும் அவசியமானதாகும்.

அதனால் நல்ல சேவை ஒன்றை வழங்குவதற்காக  இந்த துறைகளில் மறுசீரமைப்பு மேற்கொள்வது அவசியமன தொன்றாகும். ஆனால் அரசாங்கம் மறுசீரமைப்பு என்ற பேரில் மின்சாரத்துறையை தனியார் மயமாக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் மயமாக்குவது இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு தீர்வுகாக அமையப்போவதி்லலை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07
news-image

அடைமழையினால் நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான...

2025-01-19 16:50:40
news-image

கொழும்பு முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-01-19 16:52:59
news-image

பிலியந்தலையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-01-19 16:34:20
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு; நான்கு வான்கதவுகள்...

2025-01-19 16:24:59
news-image

கண்டியில் ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கிய...

2025-01-19 16:06:09
news-image

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! 

2025-01-19 15:54:28
news-image

மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட...

2025-01-19 18:14:01
news-image

பேலியகொடையில் ஐஸ், ஹெரோயினுடன் இருவர் கைது

2025-01-19 17:47:36
news-image

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இறுதிக் கிரியைகள்...

2025-01-19 16:16:16