இத்தாலியிலிருந்து விமான தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட ஹேஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

03 Jan, 2024 | 04:48 PM
image

இத்தாலியிலிருந்து ஹோமாகமை பிரதேசத்திலுள்ள முகவரி ஒன்றிற்கு விமான தபால் சேவை மூலம் உணவுப் பொதிகளில் அனுப்பி வைக்கப்பட்ட 6 கோடியே 13 இலட்சம் ரூபா பெறுமதியான ஹேஷ்  போதைப்பொருள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த பொதியானது சீதுவையில் உள்ள நிறுவனம் மூலம் விமான தபால் சேவை வழியாக நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த பொதிகளை பெற்றுக்கொள்ள வந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொதியிலிருந்து 4 கிராம் 919 மில்லி கிராம் நிறையுடைய ஹேஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54
news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 12:33:25
news-image

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-18 12:26:59
news-image

பாண் விலை குறைப்பு

2025-02-18 12:01:20
news-image

அரசியல் கைதிகள் விடுதலை - 18000கையெழுத்துக்களுடன்...

2025-02-18 11:59:10
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-18 11:57:34
news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமை...

2025-02-18 11:55:02
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46