கிளாலி படுகொலை நினைவேந்தல்

Published By: Vishnu

03 Jan, 2024 | 03:28 PM
image

கிளாலி படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை (3) இடம்பெற்றது.

கிளாலி கடலில் 1993 இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்கள், இதேநாளில் மன்னார் படகுத்துறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்கள் என அனைவரையும் நினைவுகூரும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது உயிர் நீத்த உறவுகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு...

2025-05-22 18:36:09
news-image

“பிரம்ம கமலம் - 2025” நிகழ்வு  

2025-05-22 13:06:06
news-image

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட்...

2025-05-22 11:09:06
news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44