பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

Published By: Vishnu

02 Jan, 2024 | 12:48 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரளை சந்தையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும் உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  மருதானை பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர் தொடர்பில் தெரிந்தவர்கள் மருதானை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியின்  0718594416 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கார் விபத்து மருதானை, புஞ்சிப்பொரளைக்கு அருகில் இடம் பெற்றுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய கார் தப்பிச் சென்றுள்ளது. எவ்வாறாயினும்  குறித்த  கார் தொடர்பில் யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் அறிவிக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக விமர்சித்த அனைத்தையும்...

2025-01-17 16:15:00
news-image

வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு :...

2025-01-17 16:56:51
news-image

அரிசி பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு...

2025-01-17 22:14:38
news-image

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பணத் தொகையுடன்...

2025-01-17 21:52:18
news-image

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட "சமஷ்டியே" தேவை!

2025-01-17 21:35:16
news-image

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

2025-01-17 21:07:19
news-image

ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை...

2025-01-17 20:49:36
news-image

போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்...

2025-01-17 17:32:28
news-image

முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைதொடர்பில் சுகாதார...

2025-01-17 18:38:43
news-image

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே - லீலாதேவி...

2025-01-17 18:20:35
news-image

மறுசீரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற...

2025-01-17 18:11:05
news-image

ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில்...

2025-01-17 17:49:03