போதைப்பொருளுக்கு அடிமையாகிய நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பாதுக்கை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இவர் தனது உடலில் பல பகுதிகளில் வெட்டு காயங்களை ஏற்படுத்திக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குறித்த நபர், போதைப்பொருள் கிடைக்கமையால் தற்கொலை செய்திருக்கலாம் என பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM