தனமல்விலயில் ஏரியில் மூழ்கி இளைஞன் சடலமாக மீட்பு

01 Jan, 2024 | 02:47 PM
image

தனமல்வில பிரதேசத்தில் ஏரியில் மூழ்கிய இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞராவார்.

குறித்த இளைஞன் கடந்த 30 ஆம் திகதி மாலை ஏரி பகுதிக்கு எருமைகளுக்கு உணவளிப்பதற்காக சென்றுள்ளார்.

இவர் வீடு திரும்பாததால் அவரது வீட்டார் இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இவரது சடலம் திலகரத்ன ஏரியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20