மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை தாக்கி தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் நேற்று சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 27 ஆம் திகதி இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இரு கார்களில் வந்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இரு இளைஞர்களை தாக்கி தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த விடயம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM