இரு குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுத் தாக்குதலில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.என்.பி.பெரேரா உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொல்லிகொடவில் உள்ள பெரேராவின் வீட்டில் நேற்று (30) நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்கியவர்களைக் கண்டால் அடையாளம் காண முடியும் என்றும் முறைப்பாட்டை பதிவு செய்த பெண் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM