மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட ஐவர் வாள்வெட்டுத் தாக்குதலில் காயம்!

31 Dec, 2023 | 11:20 AM
image

இரு குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுத் தாக்குதலில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.என்.பி.பெரேரா உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மொல்லிகொடவில் உள்ள பெரேராவின் வீட்டில் நேற்று (30) நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்கியவர்களைக் கண்டால் அடையாளம் காண முடியும் என்றும் முறைப்பாட்டை பதிவு செய்த பெண் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58
news-image

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

2025-01-14 10:24:11
news-image

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை...

2025-01-13 18:03:53
news-image

இன்றைய வானிலை 

2025-01-14 06:20:58
news-image

இலங்கைக்கும் உலகுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு...

2025-01-13 17:21:39
news-image

வலிகள் நீங்கி வளமான நாட்டிற்கும் அதன்...

2025-01-13 18:17:37
news-image

ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும் - இந்துக்...

2025-01-13 18:21:56
news-image

அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு ஆளும் காட்சியால்...

2025-01-13 18:01:30
news-image

மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டைக்கொண்டு செல்லும்...

2025-01-13 18:29:45
news-image

அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்த தேவையான கொள்கைகளை...

2025-01-13 18:27:08
news-image

வீரகேசரி இணையத்தள வாசகர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்து....

2025-01-13 13:34:21