ஐக்கிய அரபு அமீரக சிறைகளிலிருந்து 44 இலங்கையர்கள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை!

31 Dec, 2023 | 09:36 AM
image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 52ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு சிறைகளில் வைக்கப்பட்டிருந்த 44 இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இதேவேளை, 44 இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலம் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டவர்களை அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சுடன் இணைந்து நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் ஐஸ், கேரள கஞ்சா, கசிப்புடன்...

2025-01-22 15:31:29
news-image

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச்...

2025-01-22 15:31:13
news-image

ஹட்டனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

2025-01-22 15:03:10
news-image

கிளிநொச்சியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம்;...

2025-01-22 15:09:36
news-image

சிங்கக் குட்டிகளுக்கு பெயரிட பொதுமக்களுக்கு அரிய...

2025-01-22 14:58:50
news-image

வாய்க்காலில் வீழ்ந்து கெப் வாகனம் விபத்து

2025-01-22 14:52:38
news-image

2014 முதல் நஷ்டத்தில் இயங்கிய ஶ்ரீலங்கன்...

2025-01-22 14:32:57
news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-01-22 14:28:32
news-image

உடன்பிறந்த அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற...

2025-01-22 14:10:47
news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20