கண்டி - மஹியங்கனை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை காலை (30) மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது. மண்சரிவு காரணமாக வீதியில் வீழ்ந்த மண் மற்றும் கற்களினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கற்களை அகற்றும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் செயற்பட்டுவருகின்ற நிலையில் வீதியைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM