கலென்பிந்துனுவெவவில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

30 Dec, 2023 | 01:43 PM
image

அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் கஞ்சாச் செடியை பயிரிட்டவர் 8 கிராம் கஞ்சா பொதியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை பொலிஸாரால் நடத்திய விஷேட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் சுவஸ்சக்திகம, படிகாரமடுவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.

சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் அங்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்டநபர் இன்று சனிக்கிழமை (30) கஹட்டகஸ்திகிலிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

2025-02-15 12:43:07
news-image

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களை பயன்படுத்தும்...

2025-02-15 12:42:01
news-image

கடந்த 15 வருடங்களாக கல்விக் கல்லூரிகள்...

2025-02-15 12:16:54
news-image

கடவத்தையில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-02-15 12:00:48
news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54