எரகம, ரம்புக்கனை பிரதேசங்களில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

28 Dec, 2023 | 02:54 PM
image

எரகம, ரம்புக்கனை ஆகிய பிரதேசங்களில் இரு சடலங்கள் நேற்று புதன்கிழமை (27) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

எரகம பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலமானது 45 முதல் 50 வயதுக்குட்பட்ட 5 அடி உயரமுடைய ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.இவர் ஊதா நிற மேற்சட்டையும் செம்மஞ்சல் நிற வேட்டியும் அணிந்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ரம்புக்கனை பிரதேசத்தில் திஸ்மல்பொல புகையிரத பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட சடலமானது 35 முதல் 40 வயதுக்குட்பட்ட 5 அடி உயரமுடைய ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கறுப்பு நிற சட்டையும் பச்சை நிற காற்சட்டையும் அணிந்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம , ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16