எரகம, ரம்புக்கனை ஆகிய பிரதேசங்களில் இரு சடலங்கள் நேற்று புதன்கிழமை (27) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சடலங்கள் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
எரகம பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலமானது 45 முதல் 50 வயதுக்குட்பட்ட 5 அடி உயரமுடைய ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.இவர் ஊதா நிற மேற்சட்டையும் செம்மஞ்சல் நிற வேட்டியும் அணிந்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ரம்புக்கனை பிரதேசத்தில் திஸ்மல்பொல புகையிரத பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட சடலமானது 35 முதல் 40 வயதுக்குட்பட்ட 5 அடி உயரமுடைய ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கறுப்பு நிற சட்டையும் பச்சை நிற காற்சட்டையும் அணிந்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம , ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM