மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு

27 Dec, 2023 | 03:08 PM
image

அநுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த காட்டு யானை  25 வயதுடையது என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதவாச்சியில் உள்ள வயல் ஒன்றிலிருந்து இந்த காட்டு யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வயலில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கியே இந்த காட்டு யானை  உயிரிழந்துள்ளது. இந்த மரணம் தொடர்பில் சந்தேகிக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வயலின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41
news-image

மின் கம்பத்தில் மோதி கார் விபத்து...

2025-02-17 14:46:13
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

2025-02-17 14:26:56
news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22
news-image

2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-02-17 13:04:29
news-image

தம்மென்னாவ வனப்பகுதியில் 8,516 கஞ்சா செடிகள்...

2025-02-17 12:55:58
news-image

கடும் வெப்பம் ; விளையாட்டு பயிற்சிகளில்...

2025-02-17 14:32:19
news-image

அநுராதபுரத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2025-02-17 12:21:22
news-image

வாடகை வாகனத்தில் பயணிக்கும் போர்வையில் கொள்ளை...

2025-02-17 12:07:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-17 12:33:31