முந்தல் பிரதேசத்தில் உள்ள சிங்கள பாடசாலை ஒன்றின் அலுவலக அறைகளை உடைத்து நுழைந்து அங்கிருந்த சொத்துக்களை சேதப்படுத்தி கணினிகள் உட்பட 8 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிய சந்தேகத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் முந்தல் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM