பாடசாலையின் சொத்துக்களைச் சேதப்படுத்தி 8 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிய இரு மாணவர்கள்!

Published By: Vishnu

27 Dec, 2023 | 01:24 PM
image

முந்தல் பிரதேசத்தில் உள்ள சிங்கள பாடசாலை ஒன்றின் அலுவலக அறைகளை உடைத்து நுழைந்து அங்கிருந்த சொத்துக்களை சேதப்படுத்தி கணினிகள் உட்பட 8 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிய சந்தேகத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர்  முந்தல் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் 10 ஆம் தரத்தில்  கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவர்களிடம் நடத்திய விசாரணையில்  திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று...

2025-03-17 16:27:28
news-image

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2025-03-17 16:26:43
news-image

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது...

2025-03-17 16:48:51
news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32