Update : துறைநீலாவணையில்  இடம்பெற்ற விபத்து : இளைஞர் பலி (படங்கள்)

Published By: Ponmalar

01 Mar, 2017 | 08:41 PM
image

மட்டக்களப்பு துறைநீலாவணையில் இன்று பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி -மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்திருந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

பேக்கரி உணவு விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞர் சம்பவத்தில் படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரழந்தவர் 26  வயதுடைய கருணாநிதி ரஜிந்தன்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேக்கரி உணவு விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05