ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளைப் பெற்ற பின்னர், பணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
39 வயதான ரஷ்ய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ரஷ்ய பிரஜை சுமார் 5 நாட்களுக்கு முன்னர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்று, தனது காருக்கு எரிபொருளை பெற்றுக்கொண்டு பணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தப்பிச் செல்லும்போது ஹபராதுவ பொலிஸார் அவரை துரத்திச் சென்று சந்தேக நபரை காருடன் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM