எரிபொருளுக்கு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற ரஷ்ய பிரஜையை துரத்திச் சென்று பிடித்த பொலிஸார்!

Published By: Vishnu

24 Dec, 2023 | 01:44 PM
image

ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளைப் பெற்ற பின்னர், பணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

39 வயதான ரஷ்ய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ரஷ்ய பிரஜை சுமார் 5 நாட்களுக்கு முன்னர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்று, தனது காருக்கு எரிபொருளை பெற்றுக்கொண்டு பணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தப்பிச் செல்லும்போது ஹபராதுவ பொலிஸார் அவரை துரத்திச் சென்று சந்தேக நபரை காருடன் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04
news-image

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-03-25 17:01:14
news-image

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30...

2025-03-25 16:57:39
news-image

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து...

2025-03-25 16:16:22
news-image

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின...

2025-03-25 17:11:15