அங்கொடையின் பிரபல குற்றவாளி கும்பலில் ஒருவரான “மினி ஒலுவா“ எனப்படும் சந்தேக நபர் ஒருவர் கொத்தடுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொத்தடுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாடசாலைகளுக்கு அண்மித்ததாக போதைப்பொருள் சோதனை நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றது.
சோதனையின் போது பிரதான சந்தேக நபருடன் இருந்த மேலும் 3 பேரும் இவர்கள் தவிர, மேலும் போதைப்பொருள் தொடர்பில் 18 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் சந்தேக நபர்களில் நால்வரை காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்தவுள்ளதாக கொத்தடுவை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM