புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் பஸ் நிலைய வேலிக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் பயணப் பையை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுபவராவார்.
விசாரணையில் கைத்துப்பாக்கி , தோட்டாக்கள், பொலிஸ் உடைகள் , அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உடை, உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் மேலும் சில பொருட்கள் கிருலப்பனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM