பலாங்கொடை பகுதியில் மண்சரிவு

21 Dec, 2023 | 12:08 PM
image

பலாங்கொட, ஒபநாயக்க, உடுவெல, ஹொரன்கந்துர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனரத்த முகாமைத்துவ மைத்திய நிலையம் தெரிவித்துள்ளது . 

நேற்று  புதன்கிழமை (20) பெய்த கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு கீழே உள்ள வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளதாக அனரத்த முகாமைத்துவ மைத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி தவறான...

2025-05-24 13:29:53
news-image

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2025-05-24 13:40:20
news-image

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் :...

2025-05-24 13:05:32
news-image

நன்னேரியவில் புதையல் தோண்டிய இருவர் கைது!

2025-05-24 12:34:24
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய...

2025-05-24 12:51:36
news-image

ஜனாதிபதி ஜூன் மாதம் ஜேர்மனிக்கு விஜயம்...

2025-05-24 12:39:26
news-image

அரச நிறுவனங்களில் இலஞ்ச பணத்தை கூட்டாக...

2025-05-24 12:56:26
news-image

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ய வேண்டாமெனத் தெரிவித்த...

2025-05-24 11:48:00
news-image

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போது பயங்கரவாத...

2025-05-24 12:12:21
news-image

சிறைச்சாலையில் தகராறு ; “புரு முனா”வும்...

2025-05-24 11:08:10
news-image

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில்...

2025-05-24 11:57:55
news-image

ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி பலி...

2025-05-24 11:41:15