கோழி உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு : சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி !

19 Dec, 2023 | 10:59 AM
image

வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தகக் (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

திறந்த சந்தையில் போதியளவு சோளம் இன்மையால், கோழி உணவு உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு நிலவுகின்றது. 

அதற்காக தற்காலிக நடவடிக்கையாக கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மூலம் 15,000 மெட்ரிக்தொன் சோளம் இறக்குமதி செய்வதற்காக வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தகக் (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்திற்குத் தேவையான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தகக் (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு விநியோகத்தர்களுக்கு உயர்ந்தபட்சம் 15.000 மெட்ரிக்தொன் சோளம் இறக்குமதிக்கான பெறுகையை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20
news-image

பெப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில்...

2025-02-08 15:16:46