சூரியவெவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையத்தில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் ரத்கம பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பசுவத்தை , சூரியவெவ மற்றும் செவனகல பிரதேசங்களை சேர்ந்த 25 , 30 மற்றும் 42 வயதுடையவர்களாவர்.
ரத்கம பொலிஸாராருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் , போர் துப்பாக்கிகள், தானியங்கி துப்பாக்கிகள், 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் வெடி மருந்துகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM