மலையக ரயில் சேவை பாதிப்பு

19 Dec, 2023 | 10:27 AM
image

ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையிலான ரயில் பாதையில் இன்று செவ்வாய்க்கிழமை  (19) காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக குறித்த ரயில் பாதை ஊடாக இயக்கப்படும் மலையக ரயில்கள்  தாமதாக சேவையிலீடுபடுமென ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ரயில் பாதை தடைப்பட்டுள்ளதால் உடரட மெனிக்கே ரயில் சேவையும், பொடி மெனிக்கே ரயில் சேவையும் இன்று தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இத்துடன் கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு நேர அஞ்சல் ரயில் ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டுள்ளது . 

புகையிரத பாதையில் உள்ள மண்ணை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் புதிய...

2025-03-23 10:27:49
news-image

ஏப்ரலில் இலங்கை வரும் ஜி.எஸ்.பி கண்காணிப்புக்...

2025-03-23 10:36:02
news-image

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 76...

2025-03-23 10:22:21
news-image

சீனத் தூதுவரின் இல்லத்தில் ரணிலுக்கு இராப்போசனம்

2025-03-23 09:13:17
news-image

பிரதமர் மோடியின் விஜயத்திற்கு முன்னர் அமெரிக்கா...

2025-03-23 10:13:03
news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53