bestweb

கிரிபத்கொடையில் இரவு விடுதி மீது துப்பாக்கிப் பிரயோகம் ; மதுபோதையில் காரில் வந்தவர் தப்பிச் சென்றார்

Published By: Digital Desk 3

18 Dec, 2023 | 10:40 AM
image

கிரிபத்கொடையில் உள்ள இரவு விடுதிக்குள் இன்று திங்கட்கிழமை (18) அதிகாலை  துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விடுதிக்குள் வந்த நபர் ஒருவர் இன்றையதினம் அதிகாலை இந்த  துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

 மதுபோதையில் காணப்பட்ட குறித்த நபர், பலமுறை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் இருப்பினும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.  

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் காரில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.  சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16