கடந்த சில தினங்களாக ஓட்டமாவடி ஆற்றுப்பகுதியை அண்டிய பிரதேசத்தில் மூன்று யானைகள் ஓட்டமாவடி - கொழும்பு பிரதான வீதியை குறுக்கறுத்து மக்களை பெரும் அச்சத்தி வருவதாக தெரியவந்துள்ளது .
இப்பிரதேசத்திற்குள் நுழையும் காட்டு யானைகளை துரத்தும் பணியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கல்குடா டைவர்ஸ் அங்கத்தவர்கள், அக்கீல் அவசர சேவைப்பிரிவு உறுப்பினர்கள், வாழைச்சேனை பொலிஸார், ஓட்டமாவடி பிரதேச சபை, பிரதேச பள்ளிவாயல் நிருவாகத்தினர், பிரதேச இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்
விரட்டப்படும் யானைகள் ஆற்றுப்பகுதியூடாக ஓட்டமாவடிக்கு காவத்தமுனைக்கும் இடைப்பட்ட ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்து மீண்டும் இப்பிரதேசத்தை ஊடறுத்து வருகின்றன.
அண்மைக்காலமாக இப்பிரதேச மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வரும் காட்டு யானைகள் தென்னை, மா, பலா, போன்ற மரங்களை சேதப்படுத்திவருவதுடன் சொத்துக்களுக்கும் சேதமாக்கி பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.
இதற்கான உடனடித்தீர்வுகள் பெற்றுத்தர வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளதும் மாவட்டத்தின் அரசியல் தலைமைகளினதும் கடமையாகும் என்று பொது மக்கள் கொரிக்கை விடுத்துள்ளனர் .















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM