மாதவனை மயிலத்தமடு பகுதிக்கு கஜேந்திரகுமார், செல்வராஜா கள விஜயம் : பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு 

15 Dec, 2023 | 04:17 PM
image

மட்டக்களப்பு, மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை தொடர்பாக கால்நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் சென்று பார்த்து அறிவதற்காக இன்று (15) காலை பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். 

அங்கு சென்றவர்களை, அம்பிட்டிய தேரர் தலைமையிலான பெரும்பான்மை இனத்தவர்கள் வழிமறித்து தடுத்துள்ளனர். 

அத்தோடு, தமிழ், சிங்கள மக்களின் இன நல்லுறவை சீர்கெடுக்கும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கில் இருந்து வருகை தந்துள்ளதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்து, கூச்சலிட்டு, தகாத வார்த்தைகளை பிரயோகித்து கலகத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் ...

2025-05-16 21:23:23
news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15