சூறாவளியில் சிக்கிய கிளிநொச்சி பெரியகுளம் கிராமம்!

Published By: Digital Desk 3

15 Dec, 2023 | 02:31 PM
image

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் கிராமமானது நேற்று வியாழக்கிழமை (14) சூறாவளி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதுடன் அப்பகுதி மக்களின் வாழ்வாதார பயிரான தென்னை,வாழை போன்ற பயன் தரு மரங்களையும் சூறையாடி சென்றுள்ளது.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நீர் நிலையான இரணைமடு குளத்தின் வான் கதவுகளும் அதிகாலை திறக்கப்பட்ட நிலையில் கண்டாவளை மற்றும் பெரியகுளம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்த்துள்ளதுடன் விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்கவிருப்பதாக லொகான் ரத்வத்தை...

2025-03-18 12:28:36
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2025-03-18 12:05:27
news-image

யாழ். குருநகரைச் சேர்ந்த காணாமல்போன மீனவர்களை...

2025-03-18 12:19:43
news-image

கடையின் சுவரை உடைத்து சேதப்படுத்திய காட்டு...

2025-03-18 12:17:33
news-image

மீன்பிடி அமைச்சால் கொண்டுவரவிருக்கும் கடற்றொழில் சட்டம்...

2025-03-18 11:57:48
news-image

நிலாவெளியில் வாகன விபத்து ; முச்சக்கரவண்டி...

2025-03-18 11:57:09
news-image

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள்...

2025-03-18 11:43:21
news-image

பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள்...

2025-03-18 11:56:33
news-image

“கணேமுல்ல சஞ்சீவ“ படுகொலை ; கைது...

2025-03-18 11:24:42
news-image

ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் பால்மாவின்...

2025-03-18 11:20:29
news-image

ருவன்வெல்ல பகுதியில் கார் விபத்து ;...

2025-03-18 10:58:15
news-image

ஹட்டனில் மின்னல் தாக்கி மரம் முறிந்து...

2025-03-18 10:48:24