பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட 107 கிலோ ஹெரோயின் அழிக்கும் நடவடிக்கை இன்று (14) மேற்கொள்ளப்படுகிறது.
புத்தளம் பாலாவியா பகுதியில் உள்ள சீமெந்து நிறுவனத்துக்குச் சொந்தமான அடுப்புகளில் ஹெரோயின் எரிக்கப்படவுள்ளது.
இந்த 107 கிலோகிராம் ஹெரோயின் இன்று காலை கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM