களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மட்டக்களப்பு, காரைதீவைச் சேரந்த இளைஞரெருவரும் பலியாகியுள்ளார்.
குறித்த தாக்குதலில் களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரியும் மட்டக்களப்பு காரைத்தீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான 24 வயதுடைய தர்மீகன் சிவானந்தம் என்ற இளைஞரே இவ்வாறு உயிரழந்தவராவார்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் மற்றுமெரு சிறைச்சாலை உத்தியோகத்தரான விஜயரத்ன என்பவர் உயிரிழந்துள்ளதுடன் இரு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் சமயங் உட்பட 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM