உபுல் தரங்க தலைமையிலான 5 பேர் கொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தெரிவுக்குழு நியமனம்

11 Dec, 2023 | 09:46 PM
image

உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட்டுக்கான ஐந்து பேர் கொண்ட புதிய தெரிவுக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார். 

இதன்படி, தெரிவுக்குழுவிற்கு பின்வரும் ஐந்து உறுப்பினர்களை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளார். 

உபுல் தரங்கா (தலைவர்) , அஜந்தா மெண்டிஸ், தில்ருவான் பெரேரா, தரங்க பரணவிதான, இந்திக டி சேரம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-13 22:15:59